உன் பெயர்
அகம் ஒன்று நினைத்து புறம் ஒன்று பேச என் உதடுகல் மறுக்கின்றன!!என் அகத்தினில் அவள் இருப்பதனால் தானோஎன்னையறியாமல் என்னவளின் பெயரையே வாசித்துகொண்டிருக்கின்றதோ!
உன்மை விளங்காமல் உன் நினைவோடு!!!!!!!!!!!!
மரணத்தை நாடி ஒடிக்கொண்டிருக்கும் தருணங்களில் என் விரல்களால் உயிர்ப்பித்தவைகள்...