20060917
காதல் காலம்
இன்றும்
உன் இரட்டை விழி என்
நினைவில் இல்லையடி!
உன் இரட்டை ஜடை மட்டுமே
என் நினைவில்!!
ஏனெனில்
நான் உன் விழியோடு
காதல் புரிந்த நாட்களை விட!!!
உன் ஜடையோடு ஜாடை
செய்த நாட்களே அதிகமடி!!!!!
ஒருதலை கதல்
கண்ணிமைக்கும் நேரத்தில் வந்துவிட்டதடி
என்னுள் காதல் !
என் காதலை சொல்லத்தான் காத்திருக்கிறேனடி
உன் பெயர் கூட தெரியாமல்!!!!
என்னுள் காதல் !
என் காதலை சொல்லத்தான் காத்திருக்கிறேனடி
உன் பெயர் கூட தெரியாமல்!!!!
நம்பிக்கை
படுத்திக்கையிலும் படித்திருக்கையிலும்
பக்கத்தில் நீ அன்று !
படுத்தாலும் படித்தாலும்
நினைவில் மட்டுமே நீ இன்று!
என் (கவிதை)சிறகுகள் பறப்பதற்கு
வழிகாட்டினாய் நீ அன்று!
என் சிறகுகல் சிதறிகிடக்கின்றன
உன் துணையில்லாமல் இன்று!
என்னை உன்னிலும் உன்னை என்னிலும்
கண்(டார்கள்)டோம் அன்று!
என்னை மட்டுமாவது காண
காத்தூக்கிடக்கிறேன் இன்று!
நம் நினைவுகளும் நிகழ்வுகளும்
ஒன்றுதான் அன்று!
இருப்பினும்!
நீ உயிர் நான் உடல் என்று
பொய் சொல்லவிரும்பவில்லை நான்!
ஏனெனில் இன்று வரை உயிரற்ற உடலோ
உடலற்ற உயிராகவோ நாம் இருந்துக்கொண்டிருக்க
வாய்ப்பே இல்லை! ஆனால் நாம்
உணர்வுகளோடு ஒன்றித்தான் போயிருக்கிறோம்
இது பொய் அல்ல நிஜம்!
மீண்டும் நம் வாழ்வில்
ஒன்றுவோம் என்ற நம்பிக்கையில்
நாட்களை நர்த்திக்கொண்டிருக்கும்
உன் தோழமையோடு உன்
பக்கத்தில் நீ அன்று !
படுத்தாலும் படித்தாலும்
நினைவில் மட்டுமே நீ இன்று!
என் (கவிதை)சிறகுகள் பறப்பதற்கு
வழிகாட்டினாய் நீ அன்று!
என் சிறகுகல் சிதறிகிடக்கின்றன
உன் துணையில்லாமல் இன்று!
என்னை உன்னிலும் உன்னை என்னிலும்
கண்(டார்கள்)டோம் அன்று!
என்னை மட்டுமாவது காண
காத்தூக்கிடக்கிறேன் இன்று!
நம் நினைவுகளும் நிகழ்வுகளும்
ஒன்றுதான் அன்று!
இருப்பினும்!
நீ உயிர் நான் உடல் என்று
பொய் சொல்லவிரும்பவில்லை நான்!
ஏனெனில் இன்று வரை உயிரற்ற உடலோ
உடலற்ற உயிராகவோ நாம் இருந்துக்கொண்டிருக்க
வாய்ப்பே இல்லை! ஆனால் நாம்
உணர்வுகளோடு ஒன்றித்தான் போயிருக்கிறோம்
இது பொய் அல்ல நிஜம்!
மீண்டும் நம் வாழ்வில்
ஒன்றுவோம் என்ற நம்பிக்கையில்
நாட்களை நர்த்திக்கொண்டிருக்கும்
உன் தோழமையோடு உன்
வாய்ச்சொல்
தோழி
கிறுக்கல்
சிறை
20060526
கல்லூரி நாட்கள்
என் வழ்க்கையில் தான் எத்தனை எத்தனை
சுக(ம்)மான சோகங்கள்!
சொல்ல துடிக்கும் மறைந்த மகிழ்வுகள்!
கேட்க கேட்க இனிக்கும் நண்பனின் நக்கல்கள்!
பார்த்து பார்த்து பழகினாலும் புளித்து போகாத புன்னகை முகங்கள்!
திட்டி திட்டி தீர்த்தாலும் தீராத வார்த்தைகள்
தீர்ந்துவிடும் சண்டைககள்!
நீலக் கடல் நிலத்தில் அமிழிந்து போனாலும்
நில்லாதது எங்கள் கேலிகளும் கிண்டல்களும்!
அருகில் அமரும் அவனுக்குத்தான் சோகம்
ஆனால் வருத்தமோ எங்களுக்கு!
சொல்லப்போனால் அது ஒரு அழகிய நிலாக்காலம் தான்!
அன்று அருகில் இருந்தவனை அலட்ச்சியப்படுத்திய நான்
அழுகிறேன் அவனுக்காக இன்று!!!
20060524
மனித மனம்
அன்றும் இன்றும்
படுத்திருக்கையுலும் படித்திருக்கையுலும்
பக்கத்தில் நீ அன்று!
படுத்தாலும் படித்தாலும்
நினைவில் மட்டுமே நீ இன்று!
என் சிறகுகள் சிறகடிப்பதற்கு
வழிகாட்டினாய் அன்று!
என் சிறகுகள் சிறைபடுத்தப்பட்டுல்லன
நீ இல்லாமல் இன்று!
உன்னை என்னிலும் என்னை உன்னிலும்
கண்(டார்கள்)டோம் அன்று!
என்னை மட்டுமாவது காண
காத்துகிடக்கிறேன் இன்று!
நம் நினைவுகளும் நிகழ்வுகளும்
ஒன்று தான் அன்று!
என் நினைவில் நீ உன் நினைவில் நான்
என்று மட்டும் தான் இன்று!
இருப்பினும்!
நீ உயிர் நான் உடல் என்று
பொய் சொல்ல விரும்பவில்லை நான்!
ஏனெனில் உயிரற்ற உடலோ உடலற்ற
உயிராகவோ நாம் வாழ்ந்துகொண்டிறுக்க
வாய்ப்பில்லை! ஆனால்
நம் உணர்வுகளோடு ஒன்றிதான் போயிருந்தோம்
இது பொய் அல்ல நிஜம்!!
மீண்டும் உன் தோள் சாய்வேன் என்ற நம்பிக்கையில் இன்று நான்!
20060516
அவள்
அவள் முகம் என் விழியில்
அவள் இதழ்களின் இசை என் செவிகளில்
அவள் நினைவுகள் என் மனதில்
ஆனால்
அவள் மட்டும் தொைலவில்.
அவள் இதழ்களின் இசை என் செவிகளில்
அவள் நினைவுகள் என் மனதில்
ஆனால்
அவள் மட்டும் தொைலவில்.
20060331
உன் பெயர்
உன் பெயர்
அகம் ஒன்று நினைத்து புறம் ஒன்று பேச என் உதடுகல் மறுக்கின்றன!!என் அகத்தினில் அவள் இருப்பதனால் தானோஎன்னையறியாமல் என்னவளின் பெயரையே வாசித்துகொண்டிருக்கின்றதோ!
உன்மை விளங்காமல் உன் நினைவோடு!!!!!!!!!!!!
Subscribe to:
Posts (Atom)