உன்னை
மலர் என்றால் மாலையோடு வாடிவிடுவாய்!
உன்னை
நிலவென்றால் நித்திரையோடு நின்றுவிடுவாய்!
உன்னை
வான்மேகமென்றால் காற்றோடு காணமல் போய்விடுவாய்!
உன்னை
சிலையென்றால் சீற்றத்தால் சிதைந்துவிடுவாய்!
உன்னை
முத்தென்றால் நீலக்கடலில் மூழ்கிவிடுவாய்!
அதனால் தான் உன்னை என் மூச்சாக நினைக்கிறேன்
என் மூச்சுள்ளவரை..
20071117
20071031
ஊடல்
காக்கவைத்துவிட்டேன் என்று நான் வரும்வரை காத்திருந்து
வந்தவுடன் வருகிறேன் என்கிறாயேடி... நில்! நில்!
ஒரு நிமிடம் உன் தடங்களை தடை செய்!
ஒரே ஒரு முறை நம் விழிகள் மோத வழி செய்!
ஒரே ஒரு முறை என் வியர்வை வாசம் முகர்ந்து பார்!
ஒரெ ஒரு முறை என் கரம் பற்றி பார்!
ஒரெ ஒரு முறை என் இதய இயக்கத்திற்கு செவி சாய்த்து பாரடி கண்ணே உனக்கு உன்மை புரியும்...
அவைகளும் உன்னை போலவே பொய்யுரைக்கும் என்று சென்று கொண்டிருக்கிறாயேடி.. நில்! ஒரே ஒரு சொல் கேள்!!!
நான் உன்னை காதலிக்கிறேன்...
வந்தவுடன் வருகிறேன் என்கிறாயேடி... நில்! நில்!
ஒரு நிமிடம் உன் தடங்களை தடை செய்!
ஒரே ஒரு முறை நம் விழிகள் மோத வழி செய்!
ஒரே ஒரு முறை என் வியர்வை வாசம் முகர்ந்து பார்!
ஒரெ ஒரு முறை என் கரம் பற்றி பார்!
ஒரெ ஒரு முறை என் இதய இயக்கத்திற்கு செவி சாய்த்து பாரடி கண்ணே உனக்கு உன்மை புரியும்...
அவைகளும் உன்னை போலவே பொய்யுரைக்கும் என்று சென்று கொண்டிருக்கிறாயேடி.. நில்! ஒரே ஒரு சொல் கேள்!!!
நான் உன்னை காதலிக்கிறேன்...
20071030
Subscribe to:
Posts (Atom)