உன் கழுத்துச் சங்கிலியோடு என்னை
கட்டிவைத்து மெ(கொ)ன்றுவிட்டுப் போகும்
ஒவ்வொரு தருணத்திலும் மெய்மறந்து இரசிக்கின்றேன்
மணற்குவியல்களில் முதல் முறை தடம் பதித்த
குழந்தையைப் போல்!
20100320
காதலில் மட்டும்...
20100317
என் கிறுக்கிய பக்கங்கள்
உன் இதழ்களின் மௌனத்திற்கும், உன் இமைகளின் நடனத்திற்கும்
என் விரல்கள் விளக்கமளித்துக் கொண்டே இருக்கிறது
உன் பார்வை படாத என் கிறுக்கிய பக்கங்களில்...
என் விரல்கள் விளக்கமளித்துக் கொண்டே இருக்கிறது
உன் பார்வை படாத என் கிறுக்கிய பக்கங்களில்...
லேபிள்கள்:
bala,
kavithai,
என் கிறுக்கிய பக்கங்கள்
20100315
கல்லூரியின் கடைசி நாள்!
உயிர் பிரியும் தருணத்திலும்
வாழ்த்து பரிமாறல்களோடு
விடை பெற்று கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையின் யதார்த்தங்களை நோக்கி...
வாழ்த்து பரிமாறல்களோடு
விடை பெற்று கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையின் யதார்த்தங்களை நோக்கி...
20100309
காணமல் போனவன் பற்றிய அறிவிப்பு...
கடற்கரை மணலுக்குள் கால்கள் புதைய
நட்புபாரட்டும் நட்புகளோடு நடைபயின்ற தருணத்தில்
எதிர்பாரமல் உன் விழி மோதி தொலைந்(த்)த என்னை
கண்டுபிடித்து தருபவளான உனக்கு மட்டும் என் காதலும் பரிசு...
இப்படிக்கு
உனக்குள் தொலைந்(த்)தவன்...
Subscribe to:
Posts (Atom)