இத்தனை ஆண்டுகளாய்
பொத்திவைத்த என் கண்ணியம் ஒரு நொடியில்
மரணித்துவிட்டது!
உன் ஒற்றை கண் ஓர
பார்வையில்!
-----------------------
வரைந்து வைத்த ஒவியம் வாயடைத்து நிற்கிறது...
ஒவியமாய் உன்னைப் பார்த்து..
நீ மட்டும் ஒவியக் கண்காட்சிக்கு சென்றுவிடாதே
ஒவியங்களும் வரிசையில் நிற்கும் உன்னை காண்பதற்கு
உயிரோவியம் என்று!
----------------------
Showing posts with label என் கிறுக்கிய பக்கங்கள். Show all posts
Showing posts with label என் கிறுக்கிய பக்கங்கள். Show all posts
20100513
காதல்! காதல்!
லேபிள்கள்:
bala,
kavithai,
என் கிறுக்கிய பக்கங்கள்,
காதல் காதல்
20100317
என் கிறுக்கிய பக்கங்கள்
உன் இதழ்களின் மௌனத்திற்கும், உன் இமைகளின் நடனத்திற்கும்
என் விரல்கள் விளக்கமளித்துக் கொண்டே இருக்கிறது
உன் பார்வை படாத என் கிறுக்கிய பக்கங்களில்...
என் விரல்கள் விளக்கமளித்துக் கொண்டே இருக்கிறது
உன் பார்வை படாத என் கிறுக்கிய பக்கங்களில்...
லேபிள்கள்:
bala,
kavithai,
என் கிறுக்கிய பக்கங்கள்
Subscribe to:
Posts (Atom)