இத்தனை ஆண்டுகளாய்
பொத்திவைத்த என் கண்ணியம் ஒரு நொடியில்
மரணித்துவிட்டது!
உன் ஒற்றை கண் ஓர
பார்வையில்!
-----------------------
வரைந்து வைத்த ஒவியம் வாயடைத்து நிற்கிறது...
ஒவியமாய் உன்னைப் பார்த்து..
நீ மட்டும் ஒவியக் கண்காட்சிக்கு சென்றுவிடாதே
ஒவியங்களும் வரிசையில் நிற்கும் உன்னை காண்பதற்கு
உயிரோவியம் என்று!
----------------------
Showing posts with label காதல் காதல். Show all posts
Showing posts with label காதல் காதல். Show all posts
20100513
காதல்! காதல்!
லேபிள்கள்:
bala,
kavithai,
என் கிறுக்கிய பக்கங்கள்,
காதல் காதல்
Subscribe to:
Posts (Atom)