Amazon

20110626

நான் (எழுதி) கிழித்த பக்கங்களில் இருந்து சில...

திருட்டு 

எப்போதும் தனிமையில் தான் 
களவாடப்படுகிறது  என் கற்பனைகள்
இந்த காகித[டைரியின்] பக்கங்களால்! 


கல்லூரியின் கடைசிநாள் 

உயிர் பிரியும் தருணங்களில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு  விடைபெற்றுகொண்டிருக்கிறோம் வாழ்வின் யதார்தங்க்களை நோக்கி...

பல நேரங்களில்!!! 
வார்த்தைகளை வடிப்பதருக்குள் 
விடிந்து விடுகிறது என் கற்பனை இரவு... 
பல நேரங்களில்!!! 

சில  நேரங்களில்!!! 
விடைகளுக்கு வினா தெரியாமல்  விழித்து கொண்டிருகிருக்கும் 
மாணவன் போல்  விழிக்கிறேன் 
என் கவிதைகளுக்கு தலைபிடமுடியாத தருணங்களில்... 


நான் 

என் ஜனனமும்  என் மரணமும் எனக்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது 
என் துனையேதுமின்றி!