படுத்திக்கையிலும் படித்திருக்கையிலும்
பக்கத்தில் நீ அன்று !
படுத்தாலும் படித்தாலும்
நினைவில் மட்டுமே நீ இன்று!
என் (கவிதை)சிறகுகள் பறப்பதற்கு
வழிகாட்டினாய் நீ அன்று!
என் சிறகுகல் சிதறிகிடக்கின்றன
உன் துணையில்லாமல் இன்று!
என்னை உன்னிலும் உன்னை என்னிலும்
கண்(டார்கள்)டோம் அன்று!
என்னை மட்டுமாவது காண
காத்தூக்கிடக்கிறேன் இன்று!
நம் நினைவுகளும் நிகழ்வுகளும்
ஒன்றுதான் அன்று!
இருப்பினும்!
நீ உயிர் நான் உடல் என்று
பொய் சொல்லவிரும்பவில்லை நான்!
ஏனெனில் இன்று வரை உயிரற்ற உடலோ
உடலற்ற உயிராகவோ நாம் இருந்துக்கொண்டிருக்க
வாய்ப்பே இல்லை! ஆனால் நாம்
உணர்வுகளோடு ஒன்றித்தான் போயிருக்கிறோம்
இது பொய் அல்ல நிஜம்!
மீண்டும் நம் வாழ்வில்
ஒன்றுவோம் என்ற நம்பிக்கையில்
நாட்களை நர்த்திக்கொண்டிருக்கும்
உன் தோழமையோடு உன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment