அவள் முகம் என் விழியில்
அவள் இதழ்களின் இசை என் செவிகளில்
அவள் நினைவுகள் என் மனதில்
ஆனால்
அவள் மட்டும் தொைலவில்.
Subscribe to:
Post Comments (Atom)
மரணத்தை நாடி ஒடிக்கொண்டிருக்கும் தருணங்களில் என் விரல்களால் உயிர்ப்பித்தவைகள்...
கவிதை எழதும் நீலதமிழனின் கன்னி முயர்சிக்கு என் வாழதுக்கல். நன்கு முயர்சிஉடன் பயிர்சி செஇயவும்
ReplyDeleteநன்றி.......
ReplyDelete