என் ஆசிரியையின் அன்பான அதட்டலுக்கு அடிபணிந்து
முதல் முறையாக, கடைசி போட்டியாளனாக
குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளும் வியர்வை குளியல் முடித்து
பட படக்கும் இதயத்துடன் மேடை ஏறி
மெல்ல மெல்ல ஒப்புவிக்கின்றேன் எனக்கான முதல் கவிதையை
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!
20100408
அச்சமில்லை! அச்சமில்லை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment