உன் கழுத்துச் சங்கிலியோடு என்னை
கட்டிவைத்து மெ(கொ)ன்றுவிட்டுப் போகும்
ஒவ்வொரு தருணத்திலும் மெய்மறந்து இரசிக்கின்றேன்
மணற்குவியல்களில் முதல் முறை தடம் பதித்த
குழந்தையைப் போல்!
20100320
காதலில் மட்டும்...
20100317
என் கிறுக்கிய பக்கங்கள்
உன் இதழ்களின் மௌனத்திற்கும், உன் இமைகளின் நடனத்திற்கும்
என் விரல்கள் விளக்கமளித்துக் கொண்டே இருக்கிறது
உன் பார்வை படாத என் கிறுக்கிய பக்கங்களில்...
என் விரல்கள் விளக்கமளித்துக் கொண்டே இருக்கிறது
உன் பார்வை படாத என் கிறுக்கிய பக்கங்களில்...
லேபிள்கள்:
bala,
kavithai,
என் கிறுக்கிய பக்கங்கள்
20100315
கல்லூரியின் கடைசி நாள்!
உயிர் பிரியும் தருணத்திலும்
வாழ்த்து பரிமாறல்களோடு
விடை பெற்று கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையின் யதார்த்தங்களை நோக்கி...
வாழ்த்து பரிமாறல்களோடு
விடை பெற்று கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையின் யதார்த்தங்களை நோக்கி...
20100309
காணமல் போனவன் பற்றிய அறிவிப்பு...
கடற்கரை மணலுக்குள் கால்கள் புதைய
நட்புபாரட்டும் நட்புகளோடு நடைபயின்ற தருணத்தில்
எதிர்பாரமல் உன் விழி மோதி தொலைந்(த்)த என்னை
கண்டுபிடித்து தருபவளான உனக்கு மட்டும் என் காதலும் பரிசு...
இப்படிக்கு
உனக்குள் தொலைந்(த்)தவன்...
20100216
ஆதலினால்...
20100202
நட்பு
கைகோர்த்து தோள்சாயும் தருணங்களில்
தொலைந்து போகிறது என் காதலின் வலி(மை)
நட்புக்குள்!
தொலைந்து போகிறது என் காதலின் வலி(மை)
நட்புக்குள்!
20100128
மரணத்தை நோக்கி !!!
வாழ்க்கை பயணத்தின் முதல் படியில் நின்று என் விருப்பங்களை விதைக்கின்றேன் விருட்சமாக வளர்கிறது என் வெறுமைகள் மட்டுமே!
விளங்கிக்கொள்ளவும் விளக்கிச்சொல்லவும் முடியாமல் அடுத்த படியை நோக்கி தொடர்கிறது
என் பயணம்!!
விளங்கிக்கொள்ளவும் விளக்கிச்சொல்லவும் முடியாமல் அடுத்த படியை நோக்கி தொடர்கிறது
என் பயணம்!!
20090730
பாக்கியசாலி
விலை மதிக்க முடியாத ஒன்றை தினம் தினம் பரிசாக பெரும் பாக்கியசாலி நான்.
உன் இதழ் சிந்தும் புன்னகை.
உன் இதழ் சிந்தும் புன்னகை.
20090727
காதலில் மட்டும்!
வழிந்துகொண்டிருக்கும் என் உதிரத்தையும்
பொருட்படுத்தாமல் இரசிக்கமுடிகிறது
உன் பதற்றத்தையும், பரபரப்பையும்!!!
--------------------------------------------------
கருமியின் கைக்காசாய் துடித்துக்கொண்டிருக்கிறது
என் இதயம் இருந்த இடத்தில் இருந்துகொண்டே உனக்காக...
----------------------------------------------------
பொருட்படுத்தாமல் இரசிக்கமுடிகிறது
உன் பதற்றத்தையும், பரபரப்பையும்!!!
--------------------------------------------------
கருமியின் கைக்காசாய் துடித்துக்கொண்டிருக்கிறது
என் இதயம் இருந்த இடத்தில் இருந்துகொண்டே உனக்காக...
----------------------------------------------------
20071117
என் நிணைப்பு
உன்னை
மலர் என்றால் மாலையோடு வாடிவிடுவாய்!
உன்னை
நிலவென்றால் நித்திரையோடு நின்றுவிடுவாய்!
உன்னை
வான்மேகமென்றால் காற்றோடு காணமல் போய்விடுவாய்!
உன்னை
சிலையென்றால் சீற்றத்தால் சிதைந்துவிடுவாய்!
உன்னை
முத்தென்றால் நீலக்கடலில் மூழ்கிவிடுவாய்!
அதனால் தான் உன்னை என் மூச்சாக நினைக்கிறேன்
என் மூச்சுள்ளவரை..
மலர் என்றால் மாலையோடு வாடிவிடுவாய்!
உன்னை
நிலவென்றால் நித்திரையோடு நின்றுவிடுவாய்!
உன்னை
வான்மேகமென்றால் காற்றோடு காணமல் போய்விடுவாய்!
உன்னை
சிலையென்றால் சீற்றத்தால் சிதைந்துவிடுவாய்!
உன்னை
முத்தென்றால் நீலக்கடலில் மூழ்கிவிடுவாய்!
அதனால் தான் உன்னை என் மூச்சாக நினைக்கிறேன்
என் மூச்சுள்ளவரை..
20071031
ஊடல்
காக்கவைத்துவிட்டேன் என்று நான் வரும்வரை காத்திருந்து
வந்தவுடன் வருகிறேன் என்கிறாயேடி... நில்! நில்!
ஒரு நிமிடம் உன் தடங்களை தடை செய்!
ஒரே ஒரு முறை நம் விழிகள் மோத வழி செய்!
ஒரே ஒரு முறை என் வியர்வை வாசம் முகர்ந்து பார்!
ஒரெ ஒரு முறை என் கரம் பற்றி பார்!
ஒரெ ஒரு முறை என் இதய இயக்கத்திற்கு செவி சாய்த்து பாரடி கண்ணே உனக்கு உன்மை புரியும்...
அவைகளும் உன்னை போலவே பொய்யுரைக்கும் என்று சென்று கொண்டிருக்கிறாயேடி.. நில்! ஒரே ஒரு சொல் கேள்!!!
நான் உன்னை காதலிக்கிறேன்...
வந்தவுடன் வருகிறேன் என்கிறாயேடி... நில்! நில்!
ஒரு நிமிடம் உன் தடங்களை தடை செய்!
ஒரே ஒரு முறை நம் விழிகள் மோத வழி செய்!
ஒரே ஒரு முறை என் வியர்வை வாசம் முகர்ந்து பார்!
ஒரெ ஒரு முறை என் கரம் பற்றி பார்!
ஒரெ ஒரு முறை என் இதய இயக்கத்திற்கு செவி சாய்த்து பாரடி கண்ணே உனக்கு உன்மை புரியும்...
அவைகளும் உன்னை போலவே பொய்யுரைக்கும் என்று சென்று கொண்டிருக்கிறாயேடி.. நில்! ஒரே ஒரு சொல் கேள்!!!
நான் உன்னை காதலிக்கிறேன்...
20071030
20060917
காதல் காலம்
ஒருதலை கதல்
கண்ணிமைக்கும் நேரத்தில் வந்துவிட்டதடி
என்னுள் காதல் !
என் காதலை சொல்லத்தான் காத்திருக்கிறேனடி
உன் பெயர் கூட தெரியாமல்!!!!
என்னுள் காதல் !
என் காதலை சொல்லத்தான் காத்திருக்கிறேனடி
உன் பெயர் கூட தெரியாமல்!!!!
நம்பிக்கை
படுத்திக்கையிலும் படித்திருக்கையிலும்
பக்கத்தில் நீ அன்று !
படுத்தாலும் படித்தாலும்
நினைவில் மட்டுமே நீ இன்று!
என் (கவிதை)சிறகுகள் பறப்பதற்கு
வழிகாட்டினாய் நீ அன்று!
என் சிறகுகல் சிதறிகிடக்கின்றன
உன் துணையில்லாமல் இன்று!
என்னை உன்னிலும் உன்னை என்னிலும்
கண்(டார்கள்)டோம் அன்று!
என்னை மட்டுமாவது காண
காத்தூக்கிடக்கிறேன் இன்று!
நம் நினைவுகளும் நிகழ்வுகளும்
ஒன்றுதான் அன்று!
இருப்பினும்!
நீ உயிர் நான் உடல் என்று
பொய் சொல்லவிரும்பவில்லை நான்!
ஏனெனில் இன்று வரை உயிரற்ற உடலோ
உடலற்ற உயிராகவோ நாம் இருந்துக்கொண்டிருக்க
வாய்ப்பே இல்லை! ஆனால் நாம்
உணர்வுகளோடு ஒன்றித்தான் போயிருக்கிறோம்
இது பொய் அல்ல நிஜம்!
மீண்டும் நம் வாழ்வில்
ஒன்றுவோம் என்ற நம்பிக்கையில்
நாட்களை நர்த்திக்கொண்டிருக்கும்
உன் தோழமையோடு உன்
பக்கத்தில் நீ அன்று !
படுத்தாலும் படித்தாலும்
நினைவில் மட்டுமே நீ இன்று!
என் (கவிதை)சிறகுகள் பறப்பதற்கு
வழிகாட்டினாய் நீ அன்று!
என் சிறகுகல் சிதறிகிடக்கின்றன
உன் துணையில்லாமல் இன்று!
என்னை உன்னிலும் உன்னை என்னிலும்
கண்(டார்கள்)டோம் அன்று!
என்னை மட்டுமாவது காண
காத்தூக்கிடக்கிறேன் இன்று!
நம் நினைவுகளும் நிகழ்வுகளும்
ஒன்றுதான் அன்று!
இருப்பினும்!
நீ உயிர் நான் உடல் என்று
பொய் சொல்லவிரும்பவில்லை நான்!
ஏனெனில் இன்று வரை உயிரற்ற உடலோ
உடலற்ற உயிராகவோ நாம் இருந்துக்கொண்டிருக்க
வாய்ப்பே இல்லை! ஆனால் நாம்
உணர்வுகளோடு ஒன்றித்தான் போயிருக்கிறோம்
இது பொய் அல்ல நிஜம்!
மீண்டும் நம் வாழ்வில்
ஒன்றுவோம் என்ற நம்பிக்கையில்
நாட்களை நர்த்திக்கொண்டிருக்கும்
உன் தோழமையோடு உன்
வாய்ச்சொல்
தோழி
கிறுக்கல்
சிறை
20060526
கல்லூரி நாட்கள்
என் வழ்க்கையில் தான் எத்தனை எத்தனை
சுக(ம்)மான சோகங்கள்!
சொல்ல துடிக்கும் மறைந்த மகிழ்வுகள்!
கேட்க கேட்க இனிக்கும் நண்பனின் நக்கல்கள்!
பார்த்து பார்த்து பழகினாலும் புளித்து போகாத புன்னகை முகங்கள்!
திட்டி திட்டி தீர்த்தாலும் தீராத வார்த்தைகள்
தீர்ந்துவிடும் சண்டைககள்!
நீலக் கடல் நிலத்தில் அமிழிந்து போனாலும்
நில்லாதது எங்கள் கேலிகளும் கிண்டல்களும்!
அருகில் அமரும் அவனுக்குத்தான் சோகம்
ஆனால் வருத்தமோ எங்களுக்கு!
சொல்லப்போனால் அது ஒரு அழகிய நிலாக்காலம் தான்!
அன்று அருகில் இருந்தவனை அலட்ச்சியப்படுத்திய நான்
அழுகிறேன் அவனுக்காக இன்று!!!
Subscribe to:
Posts (Atom)